மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி பயிர் செய்யும் சோதனைக்கு தடை விதிக்கும் வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.