தமிழகத்தில் நேற்று உட்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்ததாக வால்பாறையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.