காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர் 55 அடியாக குறைந்துள்ளது.