ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சிறிய அணைகளும் வறண்டு காய்ந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களின் பெரும்பான்மையினர் விவசாயம் மற்றும் விவசாயத்தை சார்ந்துள்ள தொழிலை செய்து வருகின்றனர். நெல், மஞ்சள் மற்றும் மல்லிகை பூ உற்பத்தியிலும், வாழை உள்ளிட்ட பொருட்களும் இம்மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தியாகிறது.விவசாயிகளுக்கு உதவியாக இருக்க கடந்த காலங்களில் இருந்த அரசு மலைப்பகுதிகளின் அடிவாரத்தில்...