ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காக பஞ்சாப் மாநில அரசு விரைவில் “மாநில பருத்தி கவுன்சில்” அமைக்கும் என்று முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.