மும்பை: ''மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால், மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும்'' என்று மும்பை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.