இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு அரசு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே மானியம் வழங்கும் என்று மத்திய விவாசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.