தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என்று மேகங்களை ஆய்வு செய்து மழை, நிலநடுக்கம் போன்றவற்றை கணிக்கும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்!