புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் வானிலை மற்றும் பருவ மாற்றத்திற்குத் தக்கவாறு பயிர் சாகுபடி முறைகளையும் மாற்றிக்கொள்ளும் ஆளுமையை விவசாயிகள் பெற வழிவகுக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கூறினார்.