பெட்ரோல், டீசலுடன் கலப்பதற்கு அமெரிக்கா அதிக அளவு உணவு தானியங்களை பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிப்பதால்தான் விலை அதிகரிக்கின்றது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாற்றியுள்ளார்.