பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் நெல் நாத்து விட, நெல் விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது.