மழை காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரைத் தடுப்பணைகள், ஊருணிகள் மூலமாகச் சேமிக்கும் திட்டத்திற்குத் தமிழக அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளது.