நமது மாநிலத்தில் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.3,304 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.