மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வரும் நிதியாண்டில் விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.