நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பால்கறக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.