ஒட்டுமொத்த கோதுமை வயலையும் அழித்துவிடக் கூடிய வல்லமை படைத்த புதிய வகை விஷப் பூஞ்சை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைத் தாக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.