இந்திய வேளாண் பொருட்களில் 'காப்ரா' பூச்சிகள் கண்டறியப்பட்டதாகக் கூறி, அவற்றின் இறக்குமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.