அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 2100 ஹெக்டேர் பரப்பில் பழத்தோட்டங்களை அமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.