தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 7,300 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.