கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்பிற்காக குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. இத்துடன் மாநில அரசுகள் கரும்பிற்கான கூடுதல் விலையை அறிவிக்கின்றன.