தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 800 கிராமங்களில் ஜப்பான் நாட்டு உதவியுடன் காடுவளர்ப்பு திட்ட பணிகள் நடந்து வருவதாக வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் என்.செல்வராஜ் கூறினார்.