நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. ஆயிரம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இம்மாதம் 20ம் தேதி ஈரோட்டில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.