மிஜோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் எலிகள் வயலில் விளைந்த தானியங்களை எல்லாம் நாசமாக்கியதால் மக்கள் பட்டினியில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.