நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்த கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.