ஈரோடு மாவட்டத்தில் பெரியபுலியூர் பஞ்சாயத்து பகுதியில் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மனுநீதி முகாமில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.