ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமானது.