நெய்யார் நீர்த் தேக்கத்தில் இருந்நது கன்னியாகுமரி மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் செய்தியாளாகளிடம் இன்று திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்!