தேயிலை, மிளகு, காஃபி, ஏலக்காய் போன்ற தோட்டங்களில் உள்ள பழைய செடிகளை அகற்றிவிட்டு புதிய செடிகளை நட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கேட்டுக் கொண்டார்.