வாழைப் பயிருக்கு தற்போதுள்ள பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள் கோரியுள்ளனர்.