webdunia photoWD இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பலமாக பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் மழை ராஜ் என்கின்ற ராஜூ கூறியுள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த மழை ராஜ், முழுக முழுக்க மேகங்களை ஆய்வு செய்தே மழை பெய்வதை துல்லியமாக கணித்துக் கூறி வருகிறார்.மேகங்களை திறம்பட ஆய்வு செய்வதாலும், வானிலை மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனிப்பதாலும் பல இயற்கை சீற்றங்களை முன்...