இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பலமாக பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் மழை ராஜ் என்கின்ற ராஜூ கூறியுள்ளார்.