இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், பஞ்சாப் மாநிலத்தில் அபரிதமான விளைச்சலால் வியாபாரிகள், அரசு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய எப்போது வருவார்கள் என்று விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.