சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை, மூன்று வாரத்திற்குள் வழங்குவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.