காவிரி தண்ணீர் பாயும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக, கோபியில் இருந்து முதல் கட்டமாக 200 டன் வீரியமிக்க விதை நெல் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.