விவசாய எச்சங்களையும், விலங்கின கழிவுகளையும் ஒன்றாக்கி நமது நாட்டில் தொன்றுதொட்டு உருவாக்கப்பட்டு வரும் “ இயற்கை உரமே” நல்ல விளைச்சலை ஈட்டித் தருகின்றது என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.