இந்தியாவின் நகரப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மனித, விலங்கு திடக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரவு கேட்டுக் கொண்டுள்ளார்.