இந்த ஆண்டின் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அதற்கு வாய்ப்பு ஏற்படாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வருவதற்கு பா.ஜ.க. ஆதரவளிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சோ. ராமசாமி கூறினார்.