டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தமிழகத்தில் செயல்படும் 8 அருங்காட்சியகங்களுக்கு காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கு பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.