தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவையான 300 உதவி பொறியாளர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.