பின்லாந்து நாட்டில் பணிபுரிய தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 10,000 செவிலியர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு கேட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ கூறியுள்ளார்.