பனிரெண்டாம் வகுப்பில் முதல் பாடமாகத் தமிழைப் படிக்காதவர்களும் இனி சித்த மருத்துவ பட்டப் படிப்பில் (சேர்ந்து படிக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.