1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. வாய்ப்புகள்

மறுகூட்டல், தேர்வு எழுத விண்ணப்பிக்க இன்றே கடைசி

மறுகூட்டல்
தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்கள், மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

அதைப் போல் முக்கிய பாடங்களில் மூன்றில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடித் தேர்வு எழுத விண்ணப்பிக்கவும் வியாழக்கிழமையே கடைசி நாளாகும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை 5.6 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 14-ம் தேதி வெளியாயின.

பத்தாம் வகுப்பில் முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு குறித்த அட்டவணையை அரசு இதுவரை வெளியிடவில்லை.
About Writer
Webdunia