புதுடெல்லி: தமிழகத்தில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி தேர்வை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.