நாட்டிலுள்ள 500 தொழிற் பயிற்சி மையங்கள் (ITIs) மேம்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.