பழநி: தமிழ்நாடு தீயணைப்புத் துறை நடத்திய தேர்வில் பழநி அருகே உள்ள பழைய ஆயக்குடி என்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.