விஜயதசமி நாளான இன்று 'அட்சரப்பியாசம்' என்ற நிகழ்ச்சி மூலம் மழலைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணி, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.