பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படாது; திட்டமிட்ட காலப்படி தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.