நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) சேருவதற்காக வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.