காலத்திற்கேற்ப நர்சிங் பாடத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.