ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 482 பேர், சிறப்பு நியமனம் மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.