முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.